இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தேசிய மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
ராகமைபோதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்ஸ்தாபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.